Azhagiya Vezhigilil

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே

ஹே ராதா
ஆஹா
I love you
ஓஹோ
ஹே ராதா
ஆஹாஹா
I love you
ஓஹோஹோ

இதய தாகமது தணியும் நேரமிது கவிதை பாடி வருவாய்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே

ஹே ராஜா
ஹாஹாஹா
I love you
ஹோஹோஹோ
ஹே ராஜா
ஹா ஹாஹா
I love you
ஹே ஹேஹே

இதய தாகமது தணியும் நேரமிது கவிதை பாடி வருவாய்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே

மங்கை நீ ரதி தேவி தங்கை நீ
மன்னன் நீ இள நெஞ்சின் கள்வன் நீ
சிறு இடை சிறை சிறையிடு எனை
கண்ணுக்குள் காவல் துறை வா கைதாக்கும் ஆயுள் வரை
மங்கை நீ ரதி தேவி தங்கை நீ
மன்னன் நீ இள நெஞ்சின் கள்வன் நீ
சிறு இடை சிறை சிறையிடு எனை
கண்ணுக்குள் காவல் துறை வா கைதாக்கும் ஆயுள் வரை

என் ஆசை ராஜாத்தி உன்னாசை போலே
இணைந்தும்
கலந்தும்
சுகத்தில்
நனைந்தும்
அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே

ஹே ராஜா
ஹாஹாஹா
I love you
ஓஹோஹோ ஹே ராதா
ஹாஹாஹா
I love you
ஓஹோஹோ

இதய தாகமது தணியும் நேரமிது கவிதை பாடி வருவாய்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே

பட்டுப் போல் மெதுவாகத் தொட்டுக் கொள்
கட்டிக் கொள் உயிரோடு ஒட்டிக் கொள்
தலைவனின் கரம் தழுவிட வரும்
பன்னீரை அள்ளித் தெளி நீ என்னாசை செல்லக்கிளி
பட்டுப் போல் மெதுவாகத் தொட்டுக் கொள்
கட்டிக் கொள் உயிரோடு ஒட்டிக் கொள்
தலைவனின் கரம் தழுவிட வரும்
பன்னீரை அள்ளித் தெளி நீ என்னாசை செல்லக்கிளி

என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும்
விடியும்
வரைக்கும்
அமுதம்
சுரக்கும்
ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே

ஹே ராதா
ஹாஹாஹா
I love you
ஓஹோஹோ ஹே ராஜா
ஹாஹா
I love you
ஹா ஹஹஹா

இதய தாகமது தணியும் நேரமிது கவிதை பாடி வருவாய்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே



Credits
Writer(s): Shankar Ganesh, Pulamaipiathan
Lyrics powered by www.musixmatch.com

Link