Bhumiyil Manida

பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்

காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காலமும் செல்லமடிந்திடமோ
காலமும் செல்லமடிந்திடமோ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்

சத்திய ஞான தயாநிதி யாகிய
சத்திய ஞான தயாநிதி யாகிய
புத்தரை போற்றுதல் நம் கடனே
புத்தரை போற்றுதல் நம் கடனே
உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே
உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே

மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே
மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே



Credits
Writer(s): Papanasam Sivan
Lyrics powered by www.musixmatch.com

Link