Pattu Vanna Rosavaam

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்

அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்

காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது எம் மனசு உன்னால
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது எம் மனசு உன்னால
அடி சத்தியமா ஆஆஆ அடி சத்தியமா
நான் இருப்பது உன்னாலே

உயிர் போனாலும் உன்னாசை போகாது
உயிர் போனாலும் உன்னாசை போகாது
மனம் கல்லாலே ஆனதில்ல கண்ணம்மா
மனம் கல்லாலே ஆனதில்ல கண்ணம்மா

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்

அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்

ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு

உன்னை காத்திருப்பேன்
உன்னை காத்திருப்பேன்
கண்ணுக்கொரு கண்ணாக

நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்
நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்

அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் இந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்



Credits
Writer(s): Shankar Ganesh, Pulamaipiathan
Lyrics powered by www.musixmatch.com

Link