Mohini

மோகினி மண்ணில் வந்து
என்ன செய்ய பொகிராலோ
ஏங்கும் இல நெஞ்சை கொய்து
ஏலம் விட பொகிறாலோ

தேன் துளிகள் பார்வை ஆனால்
பார்க்கும் பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்துவிட்டேன்
ஆயுள் இனி கேக்க மாட்டேன்

மோகினி மண்ணில் வந்து
என்ன செய்ய பொகிராலோ
ஏங்கும் இல நெஞ்சை கொய்து
ஏலம் விட பொகிறாலோ

தூங்கவில்லை ஓர் இரவு
தூரத்திலே பால் நிலவு
இதயம் முழுதும் உன் முகம்
இதழும் பதிந்த ஞாபகம்

எல்லாம் எல்லாம் நொடி நேரம் தானே
போல்ல பொல்ல கணவு
என்றே கண்டேன் அதன் பின்பு நானே
அகாலம் அன்று தான்

வெண்ணிலவு மேகத்திலே
மறைவது பொல் மறைந்தவலே
வெளியே வரும் நாள் நாளைய
உலகம் உறங்கும் வேலைய
வரணும் வரணும் எனக்காகவே நீ
இதயம் இதயம் முழுதும்

எரியும் எரியும் அணையாத தீ தீ
என் தேவ தூதம் நீ

மோகினி மண்ணில் வந்து
என்ன செய்ய பொகிராலோ
ஏங்கும் இல நெஞ்சை கொய்து
ஏலம் விட போகிறாலோ

தேன் துளிகள் பார்வை ஆனால்
பார்க்கும் பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்துவிட்டேண்
ஆயுள் இனி கேக்க மாட்டேன்



Credits
Writer(s): G.v. Prakesh Kumar, S. Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link