Enna Thavam Seithanai (Sudha Ragunathan)

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை...

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி...
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை...
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை...
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை...

பிரமனும் இந்தரனும்
பிரமனும் இந்தரனும்...
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய்
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே
என்ன தவம் செய்தனை...

சனகாதியர் தவயோகம்
தவயோகம் செய்து
சனகாதியர் தவயோகம் செய்து
சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை...
சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா... யசோதா...



Credits
Writer(s): Papanasam Sivan
Lyrics powered by www.musixmatch.com

Link