Unnakaagathane Inthauriyrullathu

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி காய்ந்தாளுமே
வறப்பென்றும் அளியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்ததாளுலுமே
கண்ணாடி மறக்காதடி
மலை வாசம் வருகின்ற நேரம் எல்லாம்
உன் வியர்வை தரும் வாசம் வரும் அல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தளுமே
நினைவேன்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழல் படம் அழிந்தளுமே
நிஜமென்றும் அளியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா
நீ இன்றி என் வாழ்க்கை பழுதல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Na.muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link