En Anbe… (Tum Hi Ho)

என் அன்பே என்தன் ஆரூயிரே நீ
இல்லாத வாழ்வும் வெருமையடி

என் அன்பே என்தன் ஆரூயிரே நீ
இல்லாத வாழ்வும் வெருமையடி

உன் கார் குழலும்
அந்த மழை துளியும்
என்னை தழுவிடும் போதும்
உன்தன் ஞாபகமே

விழி மூடினாள்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறுக்கிறாய்
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்

ஒரு கண நேர பிரிவையும் இங்கே
ஒரு யுக மாகவே கழிக்கின்றேன்
என் கண்ணில் வழியும்
நீர் துளியில் ஓர்
துளி துளியாய் உன்னை காண்கின்றேன்
நீ இல்லை என்றால்
நான்னும் இல்லை இங்கே
என் சுவாசம் நீ தானே...

விழி மூடினாள்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறுக்கிறாய்
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்

என் அன்பே...
என் அன்பே... ஏ... ஏ...

உன் பாடலில்
என்னை மறந்தேன்
அன்பே உந்தன்
வழி நடந்தேன்
வீணையின் நாதம் போல் நானும் உனக்கு
சங்கதி இல்லா சங்கீதம் எதற்கு
இனி உனது விழி அது எனது வழி
நாம் இருவரும் ஒருவர் அன்றோ...

விழி மூடினாள்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்

நீயன்றோ இனி நீயன்றோ
என் வாழ்கையும் இனி நீயன்றோ
நீயன்றோ இனி நீயன்றோ
என் சுவாசமும் இனி நீயன்றோ



Credits
Writer(s): Mithoon, V. Senthil
Lyrics powered by www.musixmatch.com

Link