Vishwaroopam

விஸ்வரூபம் நீயாய் நின்றாய்
எதிரியின் எதிரில் இடியாய் வந்தாய்
முகத்தில் ஜகமாய் சடுதியில் வந்தாய்
பகைவனை புகையாய் செய்தாய்
ஆபத்தில் நீ அக்கினி ஆனாய்
நெருங்கும் போது நிழலாய் ஆனாய்
பிரமாண்டமாய் ஆனதே தேகம்
எமக்காகவே தான்

முத்துசிப்பியை போல நீ
பசி விரட்டிடும் நீயோ பாஷலம்
ரத்த பந்தம் போல நீ
உன் நெஞ்சிலே கரகோஷம்
அஞ்சனி திருமகனே வேறு உடை உருதாதா
அஞ்சனி திருமகனே வேறு உடை உருதாதா

என்ன பாக்கியமோ?
இனி என்ன புண்ணியமோ?
என்ன பாக்கியமோ?
இனி என்ன புண்ணியமோ?



Credits
Writer(s): Vandematharam Srinivas, Prakasan
Lyrics powered by www.musixmatch.com

Link