Allahvai Naam Thozhuthaal

அல்லாவை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்
நல்ல வாழ்கையும் தேடி வரும்

அல்லாவை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால்
நல்ல வாழ்கையும் தேடி வரும்
நல்ல வாழ்கையும் தேடி வரும்

அல்லாவை நாம் தொழுதால்
பள்ளிகள் பல இருந்தும்
பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளிகள் பல இருந்தும்
பாங்கோசை கேட்ட பின்பும்

பள்ளி செல்ல மனமில்லையோ
படைத்தவன் நினைவில்லையோ
பள்ளி செல்ல மனமில்லையோ
படைத்தவன் நினைவில்லையோ

அல்லாவை நாம் தொழுவோம்
வழிகாட்ட மறை இருந்தும்
வள்ளல் நபி சொல்லிருந்தும்
வழிகாட்ட மறை இருந்தும்
வள்ளல் நபி சொல்லிருந்தும்

விழியிருந்தும் பார்ப்பதில்லையோ
செவி இருந்தும் கேட்பதில்லையோ
விழியிருந்தும் பார்ப்பதில்லையோ
செவி இருந்தும் கேட்பதில்லையோ

அல்லாவை நாம் தொழுவோம்
இறையோனின் ஆணைகளை
இதையத்தில் ஏற்றிடுவோம்
இறையோனின் ஆணைகளை
இதையத்தில் ஏற்றிடுவோம்

இறை தூதர் போதனையை
இகம் எங்கும் பரப்பிடுவோம்
இறை தூதர் போதனையை
இகம் எங்கும் பரப்பிடுவோம்

அல்லாவை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால்
நல்ல வாழ்கையும் தேடி வரும்
நல்ல வாழ்கையும் தேடி வரும்
நல்ல வாழ்கையும் தேடி வரும்
நல்ல வாழ்கையும் தேடி வரும்



Credits
Writer(s): Nagore Sadik, S V Venkatraman
Lyrics powered by www.musixmatch.com

Link