Gnyabagam Varudae

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே

ஏதோ ஒன்றை தொலைத்தது போல
ஏதோ மீண்டும் பிறந்தது போல
தாயே என்னை வளர்த்தது போல
கண்களின் ஓரம், கண்ணீர் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி
முதல் முதல் திருடிய திருவிழா வாட்சி
முதல் முதல் குடித்த மலபார் பீடீ
முதல் முதல் சேர்த்த உண்டியல் காசு
முதல் முதல் பார்த்த டுரிங் சினிமா
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி

முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

முதல் முதலாக பழகிய நீச்சல்
முதல் முதலாக ஓட்டிய cycle
முதல் வகுபெடுத்த மல்லிகா teacher
முதல் முதலாக அப்பா அடித்தது
முதல் முதலாக சாமிக்கு பயந்தது
முதல் முதலாக வானவில் ரசித்தது

முதல் முதலாக அரும்பியே மீசை
முதல் முதலாக விரும்பிய இதயம்
முதல் முதலாக எழுதியே கடிதம்
முதல் முதலாக வாங்கிய முத்தம்...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே



Credits
Writer(s): Bharathwaj, Cheran
Lyrics powered by www.musixmatch.com

Link