Kadal Meedhu Nadakalam

தினம் தினம் கவலைகள்
அழைக்கிறதோ கலங்காதே
மறு தினம் கேள்வி குறியோ
நெஞ்சில் பாரமோ திகையாதே

அலைகள் மீறும் கடலில்
நிலைகள் மாறும் படகில்
அழுகையில் இயேசு அருகினில்

கடலின் மீது நடந்தும்
உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
அருகினில் இயேசு போதும்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்

தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்
கரைகிறதோ கண்ணீரின் கடலிலே
போகட்டும் என்ற நிலை மாற்றம்
நிலைக்கிறதோ கவலையின் படகிலே

வழிகள் மாறும் கடலில்
பாரம் மீறும் படகில்
அழைத்தவர் இயேசு அருகினில்

கடலின் மீது நடந்தும்
உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
அதிபதி இயேசு போதும்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்



Credits
Writer(s): Giftson Durai
Lyrics powered by www.musixmatch.com

Link