Ottaram (From "Kalavani 2")

ஒட்டாரம் பன்னாத ஒங்கூட வாரேன்
எப்போதும் என்ன நான் உனக்காகத் தாரேன்
ஒட்டாரம் பன்னாத ஒங்கூட வாரேன்
எப்போதும் என்ன நான் உனக்காகத் தாரேன்
நீயிருந்தா போதும்
எனக்கு நானே தேவையில்லை
நீ நடந்து போகும்
வழியில் நானும் வாரேன் மெல்ல
என்னதான் கண்டுப்புட்டா எட்ட எட்ட போர
எப்ப ஏன் கூட வந்து குப்ப கொட்ட போர
ஒட்டாரம் பன்னாத ஒங்கூட வாரேன்
எப்போதும் என்ன நான் உனக்காகத் தாரேன்
ஒட்டாரம் பன்னாத ஒங்கூட வாரேன்
எப்போதும் என்ன நான் உனக்காகத் தாரேன்.

வானவில்ல போல நீ வந்து என்ன வளைச்ச
வானமெல்லாம் நட்சத்திரம் போலக் கொட்டி எறைச்ச
இன்னொரு இதயமா எனக்குள்ள துடிச்ச
வெதைக்கவே இல்லையே எங்கிருந்து மொளைச்ச
தூரம் நின்னு சிரிச்ச தொனைக்கின்னு அழைச்ச
அடியே ஆனா
புலியக் கண்ட மானா
என்னதான் கண்டுப்புட்டா எட்ட எட்ட போர
எப்ப ஏன் கூட வந்து குப்ப கொட்ட போர
ஒட்டாரம் பன்னாத ஒங்கூட வாரேன்
எப்போதும் என்ன நான் உனக்காகத் தாரேன்
ஒட்டாரம் பன்னாத ஒங்கூட வாரேன்
எப்போதும் என்ன நான் உனக்காகத் தாரேன்.
தாய சுத்தும் பிள்ளையா
பக்கத்துல கெடந்தேன்
தண்ணியில்லா நேரம் கூட கள்ளி போல வெளைஞ்சேன்
சித்தெரும்புத் தலையில்
சக்கரையா சொமந்தேன்
சுட்டாலுந் தீயச் சுத்தி வீட்டிலாக பறந்தேன்
வந்து வந்துக் கொழஞ்சேன் வத்தாம நெறைஞ்சேன்
அழகே ஆனா
புலியைக் கண்ட மானா
என்னதான் கண்டுப்புட்டா எட்ட எட்ட போர
எப்ப ஏன் கூட வந்து குப்ப கொட்ட போர
ஒட்டாரம் பன்னாத ஒங்கூட வாரேன்
எப்போதும் என்ன நான் உனக்காகத் தாரேன்
ஒட்டாரம் பன்னாத ஒங்கூட வாரேன்
எப்போதும் என்ன நான் உனக்காகத் தாரேன்



Credits
Writer(s): Mani Amuthavan
Lyrics powered by www.musixmatch.com

Link