Deavane Nee Ninaithal

தேவனே நீ நினைத்தால் போதுமே
தீயிலே தென்றலும் தோன்றுமே தேவனே
தேவனே நீ நினைத்தால் போதுமே
தீயிலே தென்றலும் தோன்றுமே தேவனே

ஜோடி கிளிகள் கூடி மகிழ்தல்
நீதி இல்லை என்று சொன்னால்
ஜோடி கிளிகள் கூடி மகிழ்தல்
நீதி இல்லை என்று சொன்னால்

சோலை எதற்கோ சொந்தம் எதற்கோ
சொல்வீரே எங்கள் ஏசுவே
கீதம் என்பதும் காதல் என்பதும்
ஜாதி பேதம் பார்க்குமோ
ஜாதி பேதம் பார்க்குமோ

தேவனே நீ நினைத்தால் போதுமே
தீயிலே தென்றலும் தோன்றுமே தேவனே

ஓலை குடிசை ஏழை என்றால்
ஒளியை வீசும் சூரியன்
ஓலை குடிசை ஏழை என்றால்
ஒளியை வீசும் சூரியன்

ஒதுங்கி போக சொல்லுமோ
உலக நீதி ஆகுமோ
வான மழையும் ஜீவ நதியும்
யார்க்கும் பொதுவே கர்த்தரே
யார்க்கும் பொதுவே கர்த்தரே

தேவனே நீ நினைத்தால் போதுமே
தீயிலே தென்றலும் தோன்றுமே தேவனே



Credits
Writer(s): Vasudevan Malaysia
Lyrics powered by www.musixmatch.com

Link