Kuru Kuru Kannal Enna

குறு குறு கண்ணால் என்ன கொன்ன திருடா நீ யாரு
துரு துரு பொண்ணா முன்ன நின்னா சருகானேன் பாரு
சேலை கட்டும் தேவதை நீதானே
உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்
பார்வையால பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே

உன் அலையில நான் கரையிறேன்
உறையுதே மனசு
என் அலையுல நீ நெறையுற
கொறையுதே என் வயசு

இதயம் சேரும் ஆசையில
எதை எதையோ நினைக்கிறதே ஓ ஓ ஓ
இதமா பதமா பேசயில
கெஞ்சமா மிஞ்சாம கொஞ்சாம போவோமா

குறு குறு கண்ணால் என்ன கொன்ன அரும்பே நீ யாரு
துரு துரு பொண்ணா முன்ன நின்னேன் திரும்பாம பாரு
சேலை கட்டும் தேவதை நீதானே
உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்

ஆ ஆ பார்வையால பூக்க வச்சு போகாதே
அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே



Credits
Writer(s): Kattalai Jaya, Latha Krishna
Lyrics powered by www.musixmatch.com

Link