21yetra Kalangal

ஏற்றக் கலங்கள்
எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும்
வள்ளல் பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான்
மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய்
பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்றச்
சுடரே துயிலெழாய்

ஏற்றக் கலங்கள்
எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும்
வள்ளல் பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான்
மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய்
பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்றச்
சுடரே துயிலெழாய்

மாற்றார் உனக்கு
வலி தொலைந்து
உன் வாசற் கண்
ஆற்றாது
வந்து உன் அடி
பணியுமா போலே

போற்றி யாம் வந்தோம்
புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
போற்றி யாம் வந்தோம்
புகழ்ந்தேலோ ரெம்பாவாய்



Credits
Writer(s): Andal
Lyrics powered by www.musixmatch.com

Link