Malaiyoram Veesum Kaathu

மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா

மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா
ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா

வான் பறந்த
தேன்சிட்டு நான் புடிக்க
வாராதா கள்ளிருக்கும்
ரோசாப்பூ கைகலக்க
கூடாதா ராபொழுது
ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட
ஆகாதா ஆணா

உள் மூச்சு
வாங்கினேனே முள்மீது
தூங்கினேனே இல்லாத
பாரம் எல்லாம் நெஞ்சோடு
தாங்கினேனே நிலாவ நாளும்
தேடும் வானம் நான்

மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா

குத்தாலத்து
தேனருவி சித்தாடை
தான் கட்டாதா சித்தாடைய
கட்டி எழ கையில் வந்து
கிட்டாதா

ஆத்தோரம் நாண
பூங்காத்தோடு ஆட ஆவாரம்
பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து என்
மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம்
இந்த ஜீவன் தான்

மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா

மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா

ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link