Theme Song

முள்ளில் முனை ஓட்டை வழியே
முழுக்கப்பல் மூழ்கிப்போகாதா? (போகாதா)
முதல் முதல் செய்யும் பிழையால்
மொத்த வாழ்வும் பாழாய் போகாதா? (போகாதா)

மொழிவிட்டு மோதும் பொழுது
முள்ளும் தளிர் போல் இருக்கும்
முதல் பிழை இன்பம் கொடுக்கும்
போகப்போக வாழ்வை குடிக்கும்

முதல் பிழை செய்யும் மனிதா
அதைவிட்டு மீள்தல் எளிதா? (எளிதா)



Credits
Writer(s): Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link