Manam Alaiyudhu

பெய்யும் பெய்யும் மழை காற்றிலே
பெண் வாசம் தூவி அது போகுதே
பெய்யும் பெய்யும் மழை காற்றிலே
பேராசை என்னை வந்து தூண்டுதோ

பெண்ணே பெண்ணே உன்னை பார்த்த பின்னே என்னானேன்
கண்ணே கண்ணே உன் காலடியில் மண் ஆனேன்

கால்கள் உன்னை நோக்கி நடந்தது
கைகள் உன்னை தீண்ட துடித்தது
திரை விலகுமோ
நிழல் படருமோ
இதழ் இணையுமோ காற்றை போல

மனம் அலையுது
அலையுது
அலையுது

பெண்ணே உன்னை தான்
பார்த்திடு என்னைத்தான்
ஆசையின் உச்சத்தால்
ஆளையே உண்ணத்தான்

மனம் அலையுது
அலையுது
அலையுது



Credits
Writer(s): Bharath Mathivanan
Lyrics powered by www.musixmatch.com

Link