Kaadhale (From "Varunan")

காதலே-ஏ-ஏ
கண்களில்-ல்-ல்
கவிதைகள்-ள்-ள்
மலருதே-ஏ-ஏ

ஹோ நதிக் காற்றின் மேலே அலை பாய்கிறேன்
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்
என் வானிலே ஏ நீ வெண்ணிலா (நீ வெண்ணிலா)
நிஜமாகுமா ஆ எந்தன் கனா (எந்தன் கனா)

உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் கலையும் நேரம்

காதலே-ஏ-ஏ
கண்களில்-ல்-ல்
கவிதைகள்-ள்-ள்
மலருதே-ஏ-ஏ
என்னை நான்-ஆன்-ஆன்
உன்னிடம்-ம்-ம்
தந்திட-அ-அ
ஏங்குதே-ஏ-ஏ

முதலில் கனவில் வந்தாய்
பிறகு நேரில் வந்தாய்
நொடியில் மாட்டிக் கொண்டேன்
காதல் வலையிலே
அந்தி சாயும் மாலை
முத்தம் மோதும் வேலை
இதயம் வருடும் நேரம்
தினமும் போர்வை கைதி ஆகிறேன்

தனிமையில் தவிக்கிறேன்
இளமை காணும் வயதிலே
பழிகளை தொடர்கிறேன்
தோழி உன்னை சேர

இரவிலும் பகலிலும் அணைந்திடாத நினைவுகள்
அழிக்க நான் வருகிறேன் என்னை தருகிறேன்
வருவாய் அருகே பொழியா பனியே
மெலிரா மனமே துளிரா மலரே

உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் கலையும் நேரம்

ஓ புதிதாக என்னை உணர்ந்தேனடி (உணர்ந்தேனடி)
பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி (விழுந்தேனடி)
என் சுவாசம் நீ (என் சுவாசம் நீ)
என் கண்மணி (என் கண்மணி)
ஆவல் கொடி (ஆவல் கொடி)
என் ஆயுள் நீ

காதலே-ஏ-ஏ
கண்களில்-ல்-ல்
கவிதைகள்-ள்-ள்
மலருதே-ஏ-ஏ
என்னை நான்-ஆன்-ஆன்
உன்னிடம்-ம்-ம்
தந்திட-அ-அ
ஏங்குதே-ஏ-ஏ



Credits
Writer(s): Bobo Shashi, Reshman
Lyrics powered by www.musixmatch.com

Link