Vaigaraiyil (From "Payanangal Mudivathillai")

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவே எனக்கோர் சுருதி
உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர் போல் கருகி
பல பல ஜென்மம் நான் எடுப்பேன்
பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே.உனக்கே.காத்திருப்பேன்
ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
ஆயிரம் ஆயிரம் ஆசைகளை
ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை
கேள் என நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே
கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல்.உன்னைத்.தொடர்கிறதே
ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால்.வருவேன்.உன் அருகில்



Credits
Writer(s): S. P. Balasubrahmanyam
Lyrics powered by www.musixmatch.com

Link