Aasai Mugam

ஆசை முகம் மறந்து போச்சே– இதை
யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் –எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ணனழகு முழிதில்லை

நன்னு முகவடிவு கானில் – அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் – அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்

வாயுமுரைப்பதுண்டு கண்ண்டாய்– அந்த
மாயன் புகழினை எப்போதும்

கணங்கள் புரிந்துவிட்ட பாவம் – உயிர்
கன்னனுமஅரக்க லாச்சு

பென்ன்களினதிளிதுபோலே – ஒரு
பேதையை முன்புகன்ன்டதுண்டோ?

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி

கண்ணன் முகம் மறந்துபோனால் – இந்த
கண்களிருந்து பயனுண்டா

வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி



Credits
Writer(s): MANIKKAVINAYAGAM
Lyrics powered by www.musixmatch.com

Link