Onakkaaga Poranthaenae (From "Pannaiyaarum Padminiyum")

உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன

போகாது உன்னோட பாசம்
ஏன் உச்சிமுதல் பாதம் வரை
என் புருஷன் ஆச்சி
ஊர் தெக்காலதான் நிக்கும்

அந்த முத்தாலம்மன் சாட்சி
எனக்காக புறந்தாயே எனதழகி

இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி

ஒரு வாட்டி என
உரசாட்டி உன
உருத்தும் பஞ்சன மெத்தயும்
ராத்திரி புத்திரி ஏத்துர வேளையில

கருவாட்டு பான
கிடைச்சாக்க பூன
விடுமோ சொல்லடி சுந்தரி

நெத்திலி வத்தலு வீசுற வாடையில
பூவாட்டம் உட்கார்ந்து மாவாட்டும் நேரம்தான்

உன் கைய நீட்டாத முந்தான ஓரம்தான்
பூவாட... துக்காதா...
பூவாடும்... தாக்காதா...
நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு
நான் முந்தானாளு ஆளானதா
எண்ணுதோ உன் நெஞ்சு
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா

ஒதுங்காத தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்காக ஒவ்வொரு மாதிரி

நாக்குல நெஞ்சில பச்சைய குத்திவச்சேன்
இதுதாண்டி ரதம் இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சி
நா ராசாத்தி ராசனா – ஊர்வலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு
நேந்து தான் சாமிக்கு வப்பேனே வெள்ளாடு
ஆத்தோரம் ...காத்தாடும்...
காத்தோடு... காத்தாடும்...
நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்
நீ மாலையிடும் வேளையில கேட்குதா என் தோடு
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்



Credits
Writer(s): Vaalee, N Justin Prabakaran
Lyrics powered by www.musixmatch.com

Link