Paadum Podhu - From "Netru Indru Naalai"

ஆண்: பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆண்: நான் வரும் போது ஆயிரம் பாடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
ஆண்: பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆண்: மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
ஆண்: இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
ஆண்: எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்று தானே
ஆண்: பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆண்: ஆஆஆ. ஓஓஓ... ஆஹா... ஓஓ
ஆண்: எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும்
ஆண்: புதுமை உலகம் மலரும் நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும் நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
ஆண்: யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்று தானே
இன்ப நாளும் இன்று தானே
ஆண்: பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று...
அன்பு கிருஷ்ணா



Credits
Writer(s): M. S. Viswanathan, Pulamaipiathan
Lyrics powered by www.musixmatch.com

Link