Noolumillai

வசந்த ஊஞ்சலிலே
அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயமென்ன
உன் இதய சோகமென்ன
உன் இதய சோகமென்ன

நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா

நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா

நினைவு வெள்ளம் பெருகிவர
நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு

பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் இஉயிரு
படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு

பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் இஉயிரு

மண்ணுலகில் ஐென்மமென
என்னையேனோ இன்றுவரை
விட்டு வைத்தாய்
கண்ணிரண்டில் திராட்சைக்கொடி

எண்ணம் வைத்து
கண்ணிரை பிழிந்தெடுத்தாள்
இறைவா கண்ணிரை பிழிந்தெடுத்தாள்

நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா

நிழல் உருவில் இணைந்திருக்க
நிஜம் வடிவில் பிரிந்திருக்க

பூத்தாள் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை

பூத்தாள் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை

காடுதன்னில் பாவி உயிர்
வேகும்வரை பாவை
உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும்

தேவி உன்னை தேடி
உயிர் பறந்திடுமே
உறவை தேடி உயிர் பறந்திடுமே

நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா



Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link