Vaanam Vittu

வானம் விட்டு
மேகம் விட்டு
நட்சத்திர கூட்டம் விட்டு
மண்ணில் வந்த ஓர் நிலவே

காலம் உள்ள காலம் வரை
காத்து நிற்பேன் உள்ளங்கையால்
நம்பி வந்த ஓர் உறவே

இனி வரும் நொடியெல்லாம்
உனக்கென்ன வாழுவேன்
உந்தன் சந்தோஷம் அது ஒன்றே
என் வாழ்வில் பெரும் லட்சியம்

வானம் விட்டு
மேகம் விட்டு
நட்சத்திர கூட்டம் விட்டு
மண்ணில் வந்த ஓர் நிலவே

காலம் உள்ள காலம் வரை
காத்து நிற்பேன் உள்ளங்கையால்
நம்பி வந்த ஓர் உறவே

தாந்தோம் தா திகிட தோம் தா
திகிட தோம் தா
திகிட தோம் தா
திகிட திகிட தை

தாந்தோம் தா திகிட தோம் தா
திகிட தோம் தா
திகிட தோம் தா
திகிட திகிட தை

சின்ன சின்ன வலிகள் அழகுதானே
உனக்கு என்றாலே எதுவும் செய்வேன் நானே
அன்பை விட உயரம் எதுவும் இல்லை
உன்னருகில் வாழ்ந்த துயரம் இல்லை

உனக்கே நான் உயிராவேன்
அடி கண்ணீரை காணாத வாழ்வு
ஒன்றே நான் காட்டுவேன்

வானம் விட்டு
மேகம் விட்டு
நட்சத்திர கூட்டம் விட்டு
மண்ணில் வந்த ஓர் நிலவே

காலம் உள்ள காலம் வரை
காத்து நிற்பேன் உள்ளங்கையால்
நம்பி வந்த ஓர் உறவே
ஆ ஆ ஆ ...

மிக மிக சிறிய இதயம் அதிலே
மிக மிக பெரிய உலகம் இருக்கு
பிடித்தவர் அருகில் இருக்கத்தானே
காதலை கடவுள் படைக்கிறாரே

மிகவுமே நீ... ந ந ந
உணர்கிறேன் நான்
ஓ ஓ ஓ...
அட நீ அல்ல நா இல்லை
நான் என்று ஒன்றாகினோம்

வானம் விட்டு
மேகம் விட்டு
நட்சத்திர கூட்டம் விட்டு
மண்ணில் வந்த ஓர் நிலவே

காலம் உள்ள காலம் வரை
காத்து நிற்பேன் உள்ளங்கையால்
நம்பி வந்த ஓர் உறவே
ஆ ஆ ஆ ...



Credits
Writer(s): Arjun Janya, Mohan Raj
Lyrics powered by www.musixmatch.com

Link