Nee Pirinthaal

நீ பிரிந்தால், ஆறுதல் ஏது?
நான் அழுதால் துயரம் தீராது
தியாகம் செய்யும் ரகுவீரனே
தோழன் என்னை மறந்துவிடாதே

வில்லினை ஏந்திய, இளையவன் கைகள்
இயக்கும் படகு செல்லும் நதியில்
மூவரின் பயணம், யார் துணை வழியில்

காரணம் யார் என யார் சொல்லுவார்?
காரணம் யார் என யார் சொல்லுவார்?
யார் சொல்லுவார்?



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link