Anaindha Deepaththil

அணைந்த தீபத்தில்
எண்ணெய் ஊற்றுகின்றார்
சுடரை ஏற்றவா, இல்லை
உடலினைக் காக்க

நாடகம் முடிந்து, வேஷம் கலைக்கும்
நேரம் வரையில் தொடரும் சடங்கு
நாடகம் முடிந்து, வேஷம் கலைக்கும்
நேரம் வரையில் தொடரும் சடங்கு

சக்ரவர்த்தி என்ற புகழினைச் சுமந்து
சரித்திரம் எழுதும் சாதனை புரிந்து
தேசங்கள் வணங்கிடும் உனைக் தலைக்குனிந்து
தேவரும் போற்றினர் உனை மனமகிழ்ந்து

நான்கு மைந்தர்கள் இருந்தும், உனது அருகில் ஒருவரும் இல்லை
ஊரிலும் இல்லை
புகழுடன் வாழ்ந்த மன்னவனே
உந்தன் நிலைமை, துயரம் துயரம்
உந்தன் நிலைமை, துயரம் துயரம்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link