Vaazhndhathu Maaligai

வாழ்ந்தது மாளிகை
வைதேகி சீதை வந்ததும் மாளிகையே
கானகம் போக வாழ்த்துக்கள் கோரி
விடைதனை கேட்டதும் மாளிகையே

ராமனின் ஜீவன், வான் மழை நீரில் கொடி போலே துவண்டாளே
கண்ணீர் வெள்ளம், மழையின் வெள்ளம், மலர்ந்தது பூமியின் மேலே
மழையில் நனைந்து குளிரில் நடுங்கும்
மழையில் நனைந்து குளிரில் நடுங்கும்
சீதைக்கு மரமே குடையோ?
இறைவனே மவுனமா, உன் இதயம் என்ன கல்லா இல்லை முள்ளா?
இறைவனே மவுனமா, உன் இதயம் என்ன கல்லா, முள்ளா?

சீதை நினைவால் ராமன் அழுவார்
அவளின் பிரிவாலே கண்ணீர் விடுவார்
லக்ஷ்மணன் அழுவார் அண்ணியை நினைந்து

ஆறுதல் சொல்ல யார் இங்கு வருவார்?
ஆறுதல் சொல்ல யார் இங்கு வருவார்?



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link