Yedharkennai Sandhithai

எதர்க்கென்னை சந்தித்தாய்
உயிர் காதல் காண்பித்தாய்
நீ இன்று பாவம் அன்பே

பேரன்பில் தண்டித்தாய்
எனை என்று மன்னிப்பாய்
உன் பின்னே வந்தேன் அன்பே

என் தவறாலே இதயம்
தவியாய் தவிக்கிறதே
இரு விழி ரெண்டும் கடலாய்
தனியே அழுகிறதே

நான் எப்போதும்
உனக்கு பொருத்தம் இல்லையடி
அதை எப்போதோ
எனக்குள் உணர்ந்தேன் உண்மையடி

உடைந்தாலும் என் நெஞ்சம்
உனக்காக அழும் கொஞ்சம்
செய்தேனே ஓர் வஞ்சம் என் சிநேகிதி



Credits
Writer(s): Hari S.r., Mohan Raajan
Lyrics powered by www.musixmatch.com

Link